அடிக்குறிப்பு
a யோபு வாழ்ந்த காலப்பகுதி, அநேகமாக, யோசேப்பின் மரணத்துக்கும் (கி.மு. 1657), இஸ்ரவேலர்களின் தலைவராக மோசே நியமிக்கப்படுவதற்கும் (சுமார் கி.மு. 1514) இடையில் இருந்திருக்கலாம். யெகோவாவும் சாத்தானும் பேசிக்கொண்டதும், யோபுவுக்குக் கஷ்டங்கள் வந்ததும் அந்தச் சமயமாக இருந்திருக்கலாம்.