அடிக்குறிப்பு
a கடவுள் மனிதர்களை நீதிமானாகப் பார்ப்பதில்லை, அதனால் யாராலும் அவரைப் பிரியப்படுத்தவே முடியாது என்ற முடிவுக்குவர, ஒரு பொல்லாத தூதன்தான் எலிப்பாசைத் தூண்டியதாகத் தெரிகிறது. இந்தத் தவறான கருத்து எலிப்பாசின் மனதில் ஆழமாக இருந்தது. அவர் மூன்று தடவை பேசியபோதும் இந்தக் கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.—யோபு 4:17; 15:15, 16; 22:2.