அடிக்குறிப்பு
b பவுலின் கடிதங்களை வைத்துப் பார்க்கும்போது, கண்பார்வை சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகள் அவருக்கு இருந்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினைகளால் கடிதங்கள் எழுதுவதும், ஊழியம் செய்வதும் அவருக்கு ஒரு போராட்டமாக இருந்திருக்கலாம். (கலா. 4:15; 6:11) அல்லது, சில போலிப் போதகர்களால் ஏற்பட்ட தொல்லைகளை மனதில் வைத்து அப்படிச் சொல்லியிருக்கலாம். (2 கொ. 10:10; 11:5, 13) காரணம் என்னவாக இருந்திருந்தாலும் சரி, பவுலுக்கு அது மிகவும் வேதனையாக இருந்தது.