உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 6:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 அதனால், ஊசாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. கடவுளுடைய சட்டத்தை மதிக்காமல்+ ஊசா இப்படி நடந்துகொண்டதால், அவனை அந்த இடத்திலேயே உண்மைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ உண்மைக் கடவுளின் பெட்டிக்குப் பக்கத்திலேயே ஊசா விழுந்து செத்தான்.

  • 1 ராஜாக்கள் 20:35, 36
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 35 அந்தச் சமயத்தில், யெகோவாவுடைய கட்டளைப்படி தீர்க்கதரிசிகளின் மகன்களில்*+ ஒருவர் இன்னொருவரிடம், “தயவுசெய்து என்னை அடி” என்று சொன்னார். ஆனால், அவர் அடிக்க மறுத்துவிட்டார். 36 அதற்கு அவர், “நீ யெகோவாவின் பேச்சைக் கேட்காததால், இங்கிருந்து போனவுடன் ஒரு சிங்கம் உன்னைக் கொன்றுபோடும்” என்று சொன்னார். அதேபோல், அவர் அங்கிருந்து போனதும் ஒரு சிங்கம் வந்து அவரைக் கொன்றுபோட்டது.

  • 2 ராஜாக்கள் 17:25
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 25 அவர்கள் அங்கே குடியேறிய சமயத்தில் யெகோவாவை வணங்கவில்லை. அதனால், யெகோவா அவர்களுடைய ஊருக்குள் சிங்கங்களை அனுப்பினார்,+ அவை அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்