6 முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்,+ பரிசுத்தமானவர்கள்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்துக்கு+ அதிகாரம் இல்லை;+ இவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற குருமார்களாக இருந்து,+ அவரோடு 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+