-
‘ஞானமுள்ளவர்’—ஆனாலும் மனத்தாழ்மையுள்ளவர்யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
-
-
7 இருந்தாலும் யெகோவா மனத்தாழ்மையும் சாந்தமும் உள்ளவர். உண்மையான ஞானத்திற்கு சாந்தம் அவசியம் என தம் ஊழியர்களுக்கு அவர் கற்றுக்கொடுக்கிறார். ‘ஞானத்தால் வருகிற சாந்தத்தை’ பற்றி அவரது வார்த்தை பேசுகிறது.b (யாக்கோபு 3:13) இந்த விஷயத்தில் யெகோவாவின் உதாரணத்தை கவனியுங்கள்.
-
-
‘ஞானமுள்ளவர்’—ஆனாலும் மனத்தாழ்மையுள்ளவர்யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
-
-
b மற்ற மொழிபெயர்ப்புகள், ‘ஞானம் தரும் பணிவு’ என்றும் ‘ஞானத்திற்கு அடையாளமான மென்மை’ என்றும் சொல்கின்றன.
-