உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 மார்ச் பக். 14-15
  • ஏப்ரல் 27–மே 3

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 27–மே 3
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 மார்ச் பக். 14-15

ஏப்ரல் 27–மே 3

ஏசாயா 56-57

பாட்டு 12; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யெகோவா நம் கடவுளாக இருப்பதில் நமக்கு எவ்வளவு சந்தோஷம்!

(10 நிமி.)

சிலைகளை வணங்குகிறவர்களுடைய கதறல்கள் கேட்கப்படாது (ஏசா 57:13; ip-2 பக். 269 பாரா. 14-16)

யெகோவாவை வணங்காதவர்களிடம் சமாதானம் இருக்காது; அவர்களுக்குள் பிரிவினைதான் இருக்கும் (ஏசா 57:20; w18.06 பக். 7 பாரா 16)

கெட்டவர்களுக்கு நிம்மதியே இருக்காது (ஏசா 57:21; it “நிம்மதி” பாரா 3)

இரண்டு சகோதரிகள் ஒன்றாகச் சேர்ந்து சந்தோஷமாக ஊழியம் செய்கிறார்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவோடு நெருக்கமாக இருப்பது என் வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக ஆக்கும்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 56:6, 7—இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறி வருகிறது? (w07 1/15 பக். 10 பாரா 3; w06 11/1 பக். 27 பாரா 1)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 56:4-12 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சமீபத்தில் கூட்டத்தில் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)

5. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) பேச்சு. ijwbq கட்டுரை 90—பொருள்: ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மதத்தில் இருப்பது முக்கியமா? (th படிப்பு 16)

6. சீஷர்களை உருவாக்குவது

(4 நிமி.) lff பாடம் 19 குறிப்பு 4 (lmd பாடம் 11 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 58

7. யெகோவாவைப் பற்றிப் பேசுவதை நிறுத்தாதீர்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவாவை வணங்காத ஒருவரால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது, அவருடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்காது, எதிர்காலத்தைப் பற்றி எந்த நம்பிக்கையும் இருக்காது. இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அவர்கள் கேட்பதில்லை, அந்தச் செய்தியால் அவர்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதையும் புரிந்துகொள்வதில்லை. நாம் சொல்கிற செய்தியை மக்கள் கேட்கவில்லை என்றாலும், நாம் ஏன் சோர்ந்துபோக வேண்டியதில்லை என்பதற்கு சில காரணங்களைப் பார்க்கலாம்.—பிர 11:6.

  • நம்முடைய ஊழியப் பகுதியில் நிறைய மாற்றங்கள் நடக்கின்றன. நம் செய்தியை கேட்காத வீட்டுக்காரர்கள் வேறு இடத்துக்கு மாறிப் போகலாம், புதிதாகக் குடிமாறி வருகிறவர்கள் நாம் சொல்வதைக் கேட்கலாம்

  • வேறொரு நபர் கதவைத் திறக்கலாம். அது வயதான பெற்றோராகவோ அவர்களுடைய வளர்ந்த பிள்ளையாகவோ அந்தக் குடும்பத்தில் புதிதாக வந்தவராகவோ அல்லது அந்த வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவராகவோ இருக்கலாம்

  • மக்களின் மனநிலை மாறுகிறது. (1தீ 1:13) உலக நிலைமைகள் மோசமாவதாலோ, அந்த நபருடைய வாழ்க்கையில் நடந்த சோக சம்பவத்தாலோ இப்போது நாம் சொல்லும் செய்தியை அவர் கேட்கலாம்

  • நம்முடைய விடாமுயற்சி யெகோவாமேல் நாம் வைத்திருக்கும் அன்பைக் காட்டும்.—லூ 6:45; 1யோ 5:3

“யெகோவா ‘ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’” என்ற வீடியோவில் வரும் ஒரு காட்சி. காபி கடையில் ஒரு சகோதரி ஒரு பெண்ணுக்கு துண்டுப்பிரதியைக் கொடுக்கிறார்.

யெகோவா “ஒருவருக்கும் தூரமானவராக இல்லை” என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • ஊழியத்தில் விடாமுயற்சியோடு இருப்பது சம்பந்தமாக நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 80-81

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 28; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்