-
உபாகமம் 6:20-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 பிற்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் உங்களிடம் வந்து, ‘நம் கடவுளாகிய யெகோவா ஏன் இந்த எச்சரிப்புகளையும்* விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கொடுத்திருக்கிறார்?’ என்று கேட்டால், 21 நீங்கள் அவர்களிடம், ‘எகிப்தில் நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம், ஆனால் யெகோவா தன்னுடைய கைபலத்தால் அங்கிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். 22 எகிப்துக்கும் பார்வோனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் கொடிய தண்டனைகளைக் கொடுத்தார். யெகோவா எங்கள் கண் முன்னால் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தார்.+
-