44 நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+ நான் பரிசுத்தமானவர்.+ அதனால் நீங்களும் உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ எந்த ஊரும் பிராணியாலும் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது.
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமானவராக இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.+16 “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே.+
8 அந்த நான்கு ஜீவன்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. சிறகுகள் முழுவதிலும் அவற்றின் உள்பக்கத்திலும் கண்கள் இருந்தன.+ அவை, “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான+ சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா* பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்”+ என்று இரவு பகலாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தன.