9 கெட்டவர்கள், விதவைத் தாயிடம் பால் குடித்துக்கொண்டிருக்கிற குழந்தையைப் பறித்துக்கொண்டு போகிறார்கள்.+
ஏழைகளின் துணிமணிகளை அடமானமாக எடுத்துக்கொள்கிறார்கள்.+
10 அவர்களை வெறும் உடம்போடு அலைய விடுகிறார்கள்.
பசியோடு கதிர்க் கட்டுகளைச் சுமக்க வைக்கிறார்கள்.