7 இஸ்ரவேல் வீரர்கள் ஓடிவிட்டார்கள் என்பதையும், சவுலும் அவருடைய மகன்களும் இறந்துவிட்டார்கள் என்பதையும் பள்ளத்தாக்கு மற்றும் யோர்தான் பகுதிகளில் வாழ்ந்துவந்த இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டபோது தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள்.+ பெலிஸ்தியர்கள் வந்து அங்கே குடியேறினார்கள்.