உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 28:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பெலிஸ்தியர்கள் ஒன்றுதிரண்டு வந்து சூனேமில்+ முகாம்போட்டார்கள். சவுல் இஸ்ரவேலர்களை ஒன்றுதிரட்டி கில்போவாவில்+ முகாம்போட்டார்.

  • 2 சாமுவேல் 1:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 கில்போவா மலைத்தொடர்களே,+

      பனியோ மழையோ உங்கள்மேல் பொழியாமல் இருக்கட்டும்,

      பரிசுத்த காணிக்கையாகக் கொடுக்க உங்களுடைய நிலங்களில் எதுவும் விளையாமல் போகட்டும்.+

      ஏனென்றால், மாவீரர்களின் கேடயம் அங்கே கறைபடிந்து கிடக்கிறது,

      சவுலின் கேடயம் எண்ணெய் பூசப்படாமல் இருக்கிறது.

  • 1 நாளாகமம் 10:1-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள்; பலர் கில்போவா மலையில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.+ 2 சவுலையும் அவருடைய மகன்களையும் பெலிஸ்தியர்கள் துரத்திக்கொண்டே பக்கத்தில் வந்துவிட்டார்கள்; பின்பு, அவருடைய மகன்களான யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும்+ கொன்றுபோட்டார்கள். 3 சவுலை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போர் செய்தார்கள்; கடைசியில் வில்வீரர்கள் அவரைக் கண்டு அவர்மேல் அம்பு எறிந்தார்கள், அவர் காயமடைந்தார்.+ 4 அதனால் சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு; இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள் வந்து என்னைக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்”+ என்று சொன்னார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+ 5 சவுல் இறந்துவிட்டதைப் பார்த்தபோது அவனும் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்