26 உன் அப்பா தந்திருக்கிற ஆசீர்வாதங்கள், நிலையான மலைகளுக்கும் குன்றுகளுக்கும் இருக்கிற சிறப்புகளைவிட சிறந்ததாக இருக்கும்.+ அந்த ஆசீர்வாதங்கள் எப்போதும் யோசேப்பின் மேல் தங்கும். அவன் தன்னுடைய சகோதரர்களிலிருந்து விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.+
4 யோசேப்பின் மகன்களாகிய மனாசேயும் எப்பிராயீமும்+ இரண்டு கோத்திரங்களாக ஆனார்கள்.+ லேவியர்களுக்குத் தேசத்தில் பங்கு கொடுக்கப்படாவிட்டாலும், அவர்கள் குடியிருப்பதற்கு நகரங்களும்,+ அவர்களுடைய மிருகங்களுக்கு மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.+