உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 16:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 அவர்களோடு ஏமானையும் எதித்தூனையும்+ பெயர் பெயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஆண்களையும் யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக நியமித்தார்கள்;+ “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி கடவுளை அவர்கள் புகழ்ந்து பாடினார்கள்.+

  • 1 நாளாகமம் 25:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பின்பு, தாவீதும் ஆலயக் குழுக்களின் தலைவர்களும் ஆசாப், ஏமான், எதித்தூன் ஆகியோருடைய மகன்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தார்கள்.+ யாழ்களையும் நரம்பிசைக் கருவிகளையும் இசைத்து, ஜால்ராக்களைத் தட்டி, தீர்க்கதரிசனம் சொல்வதற்கு அவர்களை நியமித்தார்கள்.+ இப்படிப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர்களைப் பற்றிய விவரம்:

  • 1 நாளாகமம் 25:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஏமானின் மகன்கள் எல்லாரும் தங்களுடைய அப்பாவின் மேற்பார்வையில் யெகோவாவின் ஆலயத்தில் பாடல்களைப் பாடினார்கள். ஜால்ராக்களைத் தட்டி, நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும் இசைத்து உண்மைக் கடவுளின் ஆலயத்தில் பாடினார்கள்.+

      ஆசாப், எதித்தூன், ஏமான் ஆகியோர் ராஜாவின் நேரடி மேற்பார்வையில் சேவை செய்தார்கள்.

  • 1 நாளாகமம் 25:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 எதித்தூனின்+ மகன்களில் கெதலியா, சேரீ, யெசாயா, சீமேயி, அஷபியா, மத்தித்தியா+ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் ஆறு பேரும் தங்களுடைய அப்பா எதித்தூனின் மேற்பார்வையில் சேவை செய்தார்கள். அவர்கள் யாழ் இசைத்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள், யெகோவாவுக்கு நன்றி சொல்லி போற்றிப் புகழ்ந்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்