-
எஸ்தர் 9:5-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 யூதர்கள் தங்களை வெறுத்த ஆட்களை இஷ்டப்படி பழிவாங்கினார்கள். எல்லா எதிரிகளையும் வாளால் வெட்டிக் கொன்றார்கள்.+ 6 சூசான்*+ கோட்டையில்* 500 ஆண்களை அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். 7 அதோடு பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா, 8 பொராதா, அதலியா, அரிதாத்தா, 9 பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப் பேரையும் கொன்றார்கள். 10 இவர்கள், யூதர்களின் எதிரியும் அம்மெதாத்தாவின் மகனுமான ஆமானின்+ மகன்கள். யூதர்கள் இவர்களைக் கொன்ற பின்பு இவர்களுடைய எந்த உடைமையையும் கைப்பற்றவில்லை.+
-