உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 2:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 பல வருஷங்களுக்குப் பின்பு எகிப்தின் ராஜா இறந்துபோனான்.+ ஆனால், இஸ்ரவேலர்கள் அடிமைகளாகவே இருந்ததால் வேதனையில் குமுறினார்கள், அழுது புலம்பினார்கள். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கேட்டு உண்மைக் கடவுளிடம் தொடர்ந்து கெஞ்சிக் கதறினார்கள்.+

  • ஏசாயா 42:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 “யெகோவாவாகிய நான் நீதி செய்கிற கடவுள். அதனால்தான் உன்னை அழைத்தேன்.

      உன் கையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறேன்.

      நான் உன்னைப் பாதுகாப்பேன்; ஜனங்களுக்கு உன்னை ஒரு உத்தரவாதமாக* கொடுக்கப்போகிறேன்.+

      தேசங்களுக்கு ஒளியாக ஆக்கப்போகிறேன்.+

       7 கண் தெரியாதவர்களுடைய கண்களை நீ திறக்க வேண்டும்.+

      கைதியை இருட்டறையிலிருந்தும்,

      இருட்டில் இருக்கிறவர்களைச் சிறையிலிருந்தும் வெளியே கொண்டுவர வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்