13 உன் சோலை மாதுளம்பழங்கள் காய்த்துக் குலுங்குகிற பூஞ்சோலை.
அதுமட்டுமா, ருசியான பழங்கள் என்ன! மருதாணிச் செடிகள் என்ன! சடாமாஞ்சிச் செடிகள் என்ன!
14 சடாமாஞ்சி,+ குங்குமப்பூ, வசம்பு,+ லவங்கம்,+
சாம்பிராணி மரங்கள், வெள்ளைப்போள மரங்கள், அகில் மரங்கள்+ என எத்தனை, எத்தனை!
அவற்றின் வாசனை+ ஆளைத் தூக்குகிறது.