எரேமியா 39:11, 12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பின்பு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதானிடம், 12 “நீ எரேமியாவைக் கூட்டிக்கொண்டு போய் நன்றாகக் கவனித்துக்கொள். அவரை ஒன்றும் பண்ணிவிடாதே. அவர் கேட்பதையெல்லாம் கொடு”+ என்றான்.
11 பின்பு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதானிடம், 12 “நீ எரேமியாவைக் கூட்டிக்கொண்டு போய் நன்றாகக் கவனித்துக்கொள். அவரை ஒன்றும் பண்ணிவிடாதே. அவர் கேட்பதையெல்லாம் கொடு”+ என்றான்.