-
எரேமியா 42:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
42 பின்பு எல்லா படைத் தலைவர்களும், கரேயாவின் மகன் யோகனானும்,+ ஒசாயாவின் மகன் யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லா ஜனங்களும் எரேமியா தீர்க்கதரிசியிடம் வந்து, 2 “தயவுசெய்து எங்களுக்கு ஒரு உதவி செய்யுங்கள். நாங்கள் கொஞ்சம் பேர்தான் மிச்சமிருக்கிறோம்,+ அதை நீங்களே பார்க்கிறீர்கள். அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 3 நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்றும் என்ன செய்ய வேண்டுமென்றும் உங்கள் கடவுளாகிய யெகோவா எங்களுக்குச் சொல்லட்டும்” என்றார்கள்.
-