சங்கீதம் 79:6, 7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 உங்களைப் பற்றித் தெரியாத தேசங்களின் மேலும்,உங்களுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளாத ராஜ்யங்களின் மேலும்உங்கள் கோபத்தைக் கொட்டுங்கள்.+ 7 ஏனென்றால், அவர்கள் யாக்கோபின் வம்சத்தாரை அழித்தார்கள்.அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கினார்கள்.+ எரேமியா 8:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 தாண் நகரத்தில் எதிரிகளின் குதிரைகள் சீறுகிற சத்தம் கேட்கிறது. வீரியமுள்ள குதிரைகள்* கனைக்கும் சத்தத்தில் தேசமே அதிருகிறது.அந்த எதிரிகள் வந்து தேசத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் நாசமாக்குவார்கள்.நகரத்தையும் அதன் ஜனங்களையும் அழிப்பார்கள்.” புலம்பல் 2:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பண்டிகைக்காக+ ஜனங்களை வரவழைப்பது போல, எல்லா திசைகளிலிருந்தும் நீங்கள் திகிலை வரவழைத்திருக்கிறீர்கள்.யெகோவாவுடைய கோபத்தின் நாளில் யாருமே தப்பிக்கவில்லை, யாருமே பிழைக்கவில்லை.+ நான் பெற்றெடுத்து வளர்த்தவர்களை எதிரி கொன்றுபோட்டான்.+
6 உங்களைப் பற்றித் தெரியாத தேசங்களின் மேலும்,உங்களுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளாத ராஜ்யங்களின் மேலும்உங்கள் கோபத்தைக் கொட்டுங்கள்.+ 7 ஏனென்றால், அவர்கள் யாக்கோபின் வம்சத்தாரை அழித்தார்கள்.அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கினார்கள்.+
16 தாண் நகரத்தில் எதிரிகளின் குதிரைகள் சீறுகிற சத்தம் கேட்கிறது. வீரியமுள்ள குதிரைகள்* கனைக்கும் சத்தத்தில் தேசமே அதிருகிறது.அந்த எதிரிகள் வந்து தேசத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் நாசமாக்குவார்கள்.நகரத்தையும் அதன் ஜனங்களையும் அழிப்பார்கள்.”
22 பண்டிகைக்காக+ ஜனங்களை வரவழைப்பது போல, எல்லா திசைகளிலிருந்தும் நீங்கள் திகிலை வரவழைத்திருக்கிறீர்கள்.யெகோவாவுடைய கோபத்தின் நாளில் யாருமே தப்பிக்கவில்லை, யாருமே பிழைக்கவில்லை.+ நான் பெற்றெடுத்து வளர்த்தவர்களை எதிரி கொன்றுபோட்டான்.+