நியாயாதிபதிகள் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். தங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் பூஜைக் கம்பங்களையும்* கும்பிட்டார்கள்.+ 2 நாளாகமம் 24:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 மக்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவின் ஆலயத்தை அலட்சியம் செய்துவிட்டு, பூஜைக் கம்பங்களையும்* சிலைகளையும் வணங்க ஆரம்பித்தார்கள். இப்படிப் பாவம் செய்ததால் யூதாமீதும் எருசலேம்மீதும் கடவுள் மிகவும் கோபப்பட்டார். 2 நாளாகமம் 33:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ 2 நாளாகமம் 33:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 தன்னுடைய அப்பாவான எசேக்கியா இடித்துப்போட்ட ஆராதனை மேடுகளைத் திரும்பக் கட்டினார்;+ பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, பூஜைக் கம்பங்களை* நிறுத்தினார். வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டு வணங்கி, அவற்றுக்குச் சேவை செய்தார்.+
7 இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். தங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் பூஜைக் கம்பங்களையும்* கும்பிட்டார்கள்.+
18 மக்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவின் ஆலயத்தை அலட்சியம் செய்துவிட்டு, பூஜைக் கம்பங்களையும்* சிலைகளையும் வணங்க ஆரம்பித்தார்கள். இப்படிப் பாவம் செய்ததால் யூதாமீதும் எருசலேம்மீதும் கடவுள் மிகவும் கோபப்பட்டார்.
3 தன்னுடைய அப்பாவான எசேக்கியா இடித்துப்போட்ட ஆராதனை மேடுகளைத் திரும்பக் கட்டினார்;+ பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, பூஜைக் கம்பங்களை* நிறுத்தினார். வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டு வணங்கி, அவற்றுக்குச் சேவை செய்தார்.+