-
ஏசாயா 59:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 “விடுவிக்கிறவர்+ சீயோனுக்கு வருவார்.+
குற்றங்களைவிட்டுத் திரும்புகிற யாக்கோபின் சந்ததியிடம் வருவார்”+ என்று யெகோவா சொல்கிறார்.
21 “இதுதான் நான் அவர்களோடு செய்யும் ஒப்பந்தம்”+ என்று யெகோவா சொல்கிறார். “உங்கள் வாயில் நான் அருளும் வார்த்தைகள் இன்றுமுதல் என்றென்றுமே உங்கள் வாயிலிருந்தும் உங்கள் பிள்ளைகளுடைய வாயிலிருந்தும் பேரப்பிள்ளைகளுடைய வாயிலிருந்தும் விலகாது; நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிற என் சக்தியும் உங்களைவிட்டு விலகாது” என்று யெகோவா சொல்கிறார்.
-