-
ஆதியாகமம் 38:2-5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அங்கே சூவா என்ற ஒரு கானானியனின் மகளைப்+ பார்த்தார். அவளைக் கல்யாணம் செய்துகொண்டார். 3 அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். யூதா அவனுக்கு ஏர்+ என்று பெயர் வைத்தார். 4 அவள் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஓனேன் என்று பெயர் வைத்தாள். 5 அதன்பின், அவள் இன்னொரு மகனையும் பெற்றெடுத்தாள். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தாள். சேலா பிறந்தபோது அவர்* அக்சீப்பில்+ இருந்தார்.
-