உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 27:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+

  • எண்ணாகமம் 27:21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 யோசுவா குருவாகிய எலெயாசாருக்கு முன்னால் நிற்க வேண்டும். எலெயாசார் அவனுக்காக ஊரீம்+ மூலம் யெகோவாவிடம் விசாரித்துச் சொல்வான். பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்படும் கட்டளையை யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் பின்பற்றுவார்கள்” என்றார்.

  • 1 சாமுவேல் 30:7, 8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 பின்பு, தாவீது அகிமெலேக்கின் மகனும் குருவுமாகிய அபியத்தாரிடம்,+ “தயவுசெய்து ஏபோத்தைக் கொண்டுவாருங்கள்”+ என்றார். அப்படியே, அவர் தாவீதிடம் ஏபோத்தைக் கொண்டுவந்தார். 8 அப்போது தாவீது, “நான் இந்தக் கொள்ளைக்கூட்டத்தைத் துரத்திக்கொண்டு போகட்டுமா? அவர்களைப் பிடித்துவிடுவேனா?” என்று யெகோவாவிடம் விசாரித்தார்.+ அதற்கு அவர், “அவர்களைத் துரத்திக்கொண்டு போ, கண்டிப்பாக அவர்களைப் பிடித்துவிடுவாய், உன்னுடைய ஆட்களையும் பொருள்களையும் மீட்டுக்கொள்வாய்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்