உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 1:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 அவர்கள் எல்லாரும் விடியற்காலையில் எழுந்து யெகோவாவை வணங்கினார்கள். பின்பு, ராமாவிலுள்ள தங்களுடைய வீட்டுக்குத்+ திரும்பிப் போனார்கள். எல்க்கானா தன்னுடைய மனைவி அன்னாளுடன் உறவுகொண்டார். யெகோவா அவளுடைய வேண்டுதலை நினைத்துப் பார்த்தார்.+

  • 1 சாமுவேல் 7:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 சாமுவேல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதியாக இருந்தார்.+

  • 1 சாமுவேல் 7:17
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 17 பின்பு, ஒவ்வொரு முறையும் ராமாவுக்குத்+ திரும்பினார். ஏனென்றால், அவருடைய வீடு அங்கே இருந்தது. அங்கேயும் இஸ்ரவேலர்களுக்கு அவர் நீதி வழங்கிவந்தார். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்