உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 2:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 நடந்ததை பார்வோன் கேள்விப்பட்டவுடன், மோசேயைக் கொலை செய்ய நினைத்தான். அதனால் மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.+ அங்கே ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்.

  • 1 சாமுவேல் 27:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 27 ஆனாலும், தாவீது தன் உள்ளத்தில், ‘என்றைக்காவது ஒருநாள் சவுல் என்னைக் கொன்றுவிடுவார். அதனால், பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் தப்பித்துப் போவதுதான் நல்லது.+ அப்போதுதான், இஸ்ரவேல் முழுக்க என்னைத் தேடித்தேடி+ சவுல் அலுத்துப்போவார், நானும் அவருடைய கையில் சிக்க மாட்டேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்