உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நாகூம் 1:2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  2 யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் கடவுள்;+ தப்பு செய்கிறவர்களைப் பழிவாங்கும் கடவுள்.

      யெகோவா பழிவாங்குகிறவர், கோபத்தில் கொதித்தெழுகிறவர்.+

      யெகோவா தன்னுடைய பகைவர்களைப் பழிதீர்க்கிறவர்.

      எதிரிகள்மேல் கொட்டுவதற்காகக் கோபத்தைச் சேர்த்து வைக்கிறவர்.

  • நாகூம் 1:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 அவருடைய கடும் கோபத்துக்கு முன்னால் யாரால் நிற்க முடியும்?+

      அவர் பயங்கர கோபத்தைக் காட்டும்போது யாரால் தாங்க முடியும்?+

      அவர் கோபத்தை நெருப்பாகக் கொட்டுவார்.

      அப்போது, பாறைகள் நொறுங்கித் தூள்தூளாகும்.

  • மல்கியா 4:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “சூளைபோல் எரியும் நாள் வருகிறது.+ அந்த நாளில், அகங்காரம்* பிடித்தவர்களும் அக்கிரமம் செய்கிறவர்களும் வைக்கோலைப் போலப் பொசுங்கிவிடுவார்கள். அது அவர்களை மொத்தமாக அழித்துவிடும். அவர்களுடைய வேரையும் விட்டுவைக்காது, கிளையையும் விட்டுவைக்காது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்