-
எரேமியா 5:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 ‘உங்களுக்கு என்மேல் பயமே இல்லையா?’ என்று யெகோவா கேட்கிறார்.
‘நீங்கள் என் முன்னால் நடுங்க வேண்டாமா?
நான்தானே கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன்?
நான்தானே அதற்கு நிரந்தர எல்லைக்கோட்டைக் கிழித்தேன்?
கடலின் அலைகள் புரண்டு வந்தாலும் அந்தக் கோட்டைத் தாண்ட முடியாது.
அவை இரைச்சல் போட்டாலும் அதைக் கடக்க முடியாது.+
-