-
எசேக்கியேல் 26:2, 3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 “மனிதகுமாரனே, எருசலேம் அழிந்தபோது தீரு ஏளனமாக,+ ‘ஜனங்களின் நுழைவாசல் இடிக்கப்பட்டிருக்கிறது!+ இனி எல்லாமே எனக்கு வந்து சேரும். அவள் பாழாகிவிட்டதால் நான் பணக்காரியாக ஆகிவிடுவேன்’ என்று சொன்னாள். 3 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீரு நகரமே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன். திரண்டு வருகிற கடல் அலைகளைப் போல உனக்கு எதிராகப் பல தேசங்களைத் திரண்டு வர வைப்பேன்.
-