-
ஏசாயா 42:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 “யெகோவாவாகிய நான் நீதி செய்கிற கடவுள். அதனால்தான் உன்னை அழைத்தேன்.
உன் கையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறேன்.
நான் உன்னைப் பாதுகாப்பேன்; ஜனங்களுக்கு உன்னை ஒரு உத்தரவாதமாக* கொடுக்கப்போகிறேன்.+
தேசங்களுக்கு ஒளியாக ஆக்கப்போகிறேன்.+
-