10 இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும்,
காதுகளால் கேட்காமலும்,+
இதயத்தால் உணராமலும்,+
என்னிடம் திரும்பி வந்து குணமடையாமலும் இருப்பதற்காக
இவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்.
இவர்களுடைய காதுகளை மந்தமாக்கு.
இவர்களுடைய கண்களை மூடிவிடு”+ என்று சொன்னார்.