உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 146:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  8 கண் தெரியாதவர்களின் கண்களை யெகோவா திறக்கிறார்.+

      துவண்டுபோனவர்களை யெகோவா தூக்கி நிறுத்துகிறார்.+

      நீதிமான்களை யெகோவா நேசிக்கிறார்.

  • ஏசாயா 42:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 கண் தெரியாதவர்களை அவர்கள் இதுவரை போகாத வழியில் கூட்டிக்கொண்டு போவேன்.+

      அவர்களுக்குப் பழக்கமில்லாத வழியிலே நடக்க வைப்பேன்.+

      அவர்களுக்கு முன்னால் இருக்கிற இருட்டை வெளிச்சமாக மாற்றுவேன்.+

      கரடுமுரடான பாதையைச் சமமாக்குவேன்.+

      அவர்களுக்காக இதையெல்லாம் செய்வேன், அவர்களைக் கைவிட மாட்டேன்.”

  • மத்தேயு 9:28-30
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 28 அவர் வீட்டுக்குள் போன பின்பு, கண் தெரியாத அந்த ஆட்கள் அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களிடம், “என்னால் உங்களுக்குப் பார்வை கொடுக்க முடியுமென்று நம்புகிறீர்களா?”+ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆமாம், எஜமானே” என்று சொன்னார்கள். 29 அப்போது அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு நடக்கட்டும்” என்று சொன்னார். 30 உடனே அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.+ இயேசு அவர்களிடம், “இந்த விஷயம் யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்”+ என்று கண்டிப்புடன் சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்