உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 14:37-42
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 37 அதன் பின்பு, அவர் வந்து பார்த்தபோது அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்; அப்போது பேதுருவிடம், “சீமோனே, தூங்கிக்கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம்கூட விழித்திருக்க உனக்குப் பலம் இல்லையா?+ 38 நண்பர்களே, சோதனைக்கு இணங்கிவிடாதபடி நீங்கள் விழித்திருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+ உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது”+ என்று சொன்னார். 39 பின்பு மறுபடியும் போய், முன்பு சொன்னதையே+ சொல்லி ஜெபம் செய்தார். 40 அவர்கள் பயங்கர தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், அவர் மறுபடியும் வந்து பார்த்தபோது தூங்கிக்கொண்டிருந்தார்கள்; அதனால், அவரிடம் என்ன சொல்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. 41 மூன்றாவது தடவையாக அவர் வந்து பார்த்து, “இப்படிப்பட்ட நேரத்தில் தூங்கிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கிறீர்களே! போதும்! இதோ, மனிதகுமாரன் பாவிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிற நேரம் வந்துவிட்டது!+ 42 எழுந்திருங்கள், போகலாம். இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் நெருங்கி வந்துவிட்டான்”+ என்று சொன்னார்.

  • லூக்கா 22:45
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 45 ஜெபம் செய்த பின்பு அவர் எழுந்து சீஷர்களிடம் போனார். அங்கே அவர்கள் துக்கத்தில் துவண்டுபோய்த் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து,+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்