உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 8:14, 15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 பேதுருவின் வீட்டுக்கு இயேசு வந்தபோது, பேதுருவின் மாமியார்+ காய்ச்சலில் படுத்திருந்ததைப் பார்த்தார்.+ 15 அவர் அவளுடைய கையைத் தொட்டவுடன்+ காய்ச்சல் போய்விட்டது, அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள்.

  • லூக்கா 4:38, 39
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 38 பின்பு, அவர் ஜெபக்கூடத்திலிருந்து புறப்பட்டு சீமோனுடைய வீட்டுக்குப் போனார். அங்கே சீமோனின் மாமியார் கடுமையான காய்ச்சலில் படுத்துக்கிடந்தாள். அவளுக்கு உதவி செய்யச் சொல்லி அவரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.+ 39 அப்போது அவர் அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்று, காய்ச்சல் போகும்படி கட்டளையிட்டார். உடனடியாகக் காய்ச்சல் போய்விட்டது; அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்