-
யோவான் 1:32-34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
32 அதோடு, “கடவுளுடைய சக்தி புறாவைப் போல் பரலோகத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கியதைப் பார்த்தேன்.+ 33 எனக்கும்கூட இவரைத் தெரியவில்லை; ஆனால், தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு என்னை அனுப்பியவர், ‘கடவுளுடைய சக்தி இறங்கி யார்மேல் தங்குவதைப் பார்க்கிறாயோ+ அவர்தான் அந்தச் சக்தியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்’+ என்று என்னிடம் சொல்லியிருந்தார். 34 அதை நான் பார்த்தேன், அதனால் இவர்தான் கடவுளுடைய மகன்+ என்று சாட்சி கொடுத்துவருகிறேன்” என்று சொன்னார்.
-