-
யோவான் 6:10, 11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அப்போது இயேசு, “இவர்களை உட்கார வையுங்கள்” என்று சொன்னார். அந்த இடத்தில் நிறைய புல் இருந்ததால் அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களில் சுமார் 5,000 ஆண்கள் இருந்தார்கள்.+ 11 இயேசு ரொட்டிகளை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அங்கே உட்கார்ந்திருந்தவர்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அந்தச் சிறிய மீன்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் வேண்டுமளவுக்குச் சாப்பிட்டார்கள்.
-