12 ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தையும்+ இயேசு கிறிஸ்துவின் பெயரையும் பற்றிய நல்ல செய்தியை பிலிப்பு சொன்னபோது, ஆண்களும் பெண்களும் நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்.+
8 அந்த ஜெபக்கூடத்தின் தலைவரான கிறிஸ்பு+ என்பவரும் அவருடைய வீட்டிலிருந்த எல்லாரும் எஜமானின் சீஷர்களானார்கள். நல்ல செய்தியைக் கேட்ட கொரிந்து நகர மக்கள் பலரும் எஜமான்மேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்.