யாத்திராகமம் 31:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் இது ஒரு நிரந்தர அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், யெகோவாவாகிய நான் ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் படைத்தேன். ஏழாம் நாளில் வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுத்தேன்’”+ என்றார்.
17 எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் இது ஒரு நிரந்தர அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், யெகோவாவாகிய நான் ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் படைத்தேன். ஏழாம் நாளில் வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுத்தேன்’”+ என்றார்.