உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 12:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 பின்பு, சாமுவேல் யெகோவாவிடம் வேண்டிக்கொண்டார். யெகோவா அன்று இடியுடன்கூடிய மழையைப் பெய்ய வைத்தார். அதனால், ஜனங்கள் எல்லாரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள்.

  • 1 ராஜாக்கள் 13:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 அப்போது ராஜா உண்மைக் கடவுளின் ஊழியரிடம், “எனக்குக் கருணை காட்டச் சொல்லி உங்களுடைய கடவுளான யெகோவாவிடம் தயவுசெய்து கெஞ்சிக் கேளுங்கள். என்னுடைய கை குணமாக வேண்டுமென்று எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்”+ என்று சொன்னார். அவருக்குக் கருணை காட்டும்படி உண்மைக் கடவுளின் ஊழியர் யெகோவாவிடம் கெஞ்சினார். அப்போது, ராஜாவின் கை குணமாகி முன்புபோல் ஆனது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்