10 ஆனால் அந்த ஆட்கள், தங்களுக்குப் புரியாத காரியங்களையெல்லாம் பழித்துப் பேசுகிறார்கள்.+ அவர்கள் இயல்புணர்ச்சியால் செயல்படுகிற புத்தியில்லாத மிருகங்களைப் போன்றவர்கள்.+ தாங்கள் செய்கிற எல்லாவற்றையும் மிருகங்களுடைய சுபாவத்தின்படியே செய்து தங்களைச் சீரழித்துக்கொள்கிறார்கள்.