15 நேர்மையான வழியைவிட்டு விலகி மோசம்போயிருக்கிறார்கள். பெயோரின் மகனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றியிருக்கிறார்கள்.+ அந்த பிலேயாம் கூலிக்காகத் தவறு செய்ய ஆசைப்பட்டான்.+
11 அவர்களுக்குக் கேடுதான் வரும். ஏனென்றால், அவர்கள் காயீனைப் போல் பொல்லாத வழியில் போயிருக்கிறார்கள்,+ பிலேயாமைப் போல் கூலிக்காகத் தவறு செய்ய வேகமாகப் போயிருக்கிறார்கள்,+ கோராகுவைப் போல்+ கலகத்தனமான பேச்சால்+ அழிந்திருக்கிறார்கள்.