உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 3/1 பக். 32
  • நினைவுகூர வேண்டிய நிகழ்ச்சி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நினைவுகூர வேண்டிய நிகழ்ச்சி!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 3/1 பக். 32

நினைவுகூர வேண்டிய நிகழ்ச்சி!

ஏப்ரல் 2, திங்கட்கிழமை

அது பொ.ச. 33-ஆம் வருடம், நிசான் மாதம் 14-ஆம் தேதி. அன்று இயேசு, திராட்ச ரசத்தையும் புளிப்பில்லாத அப்பத்தையும் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்.​—⁠லூக்கா 22:19.

இயேசு கட்டளையிட்டபடியே உலகெங்கிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் வருடத்திற்கு ஒருமுறை அதே நாளில் அவரது மரண நினைவுநாளை ஆசரிப்பதற்குக் கூடிவருகிறார்கள். அது, இந்த வருடம் நிசான் 14-⁠ஆம் தேதி ஏப்ரல் 2, திங்கட்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தொடங்குகிறது. அன்று மாலை நடக்கவிருக்கும் இந்த நினைவுநாள் ஆசரிப்பில் எங்களுடன் கலந்துகொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம். கூட்டம் நடைபெறும் இடத்தையும் சரியான நேரத்தையும் உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்