பாடல் 14
ராஜாதி ராஜனை போற்றுவோம்
1. விண்-ணில் அன்-று பி-றந்-த-து,
நம் தே-வ-னின் நல்-லாட்-சி.
வி-ரை-வில் பூ-மி பூத்-தி-டும்,
தே-வன் தந்-தார் அத்-தாட்-சி.
லட்-சோ-ப லட்-ச ஆட்-க-ளை,
தி-ரள்-கூட்-ட-மாய் சேர்த்-தா-ரே!
பூஞ்-சோ-லை-யில் வாழ்-வோம் என்-றென்-றும்,
நி-னைத்-தா-லே நெஞ்-சம் துள்-ளும்!
(பல்லவி)
போற்-று-வோம் யெ-கோ-வா தே-வ-னை எந்-நா-ளும்!
ரா-ஜா-தி ரா-ஜ-னை தந்-தா-ரே!
ஆ-ளும் ஏ-சு ரா-ஜ-னை ப-ணி-வோம்.
அ-வர் பு-கழ் பா-டு-வோம்!
2. கிறிஸ்-து இ-தோ ஆ-ளு-கி-றார்,
சந்-தோ-ஷ-மாய் பு-கழ்-வோம்!
யுத்-தத்-தின் சத்-தம் இல்-லா-த,
ஓர் பூ-மி-யை நாம் காண்-போம்!
மண்-ணில் கண்-மூ-டி தூங்-கு-வோர்,
மன்-ன-ரின் கு-ரல் கேட்-பா-ரே!
க-ர-கோ-ஷம் விண்-ணை எட்-டி-டும்!
கண்-க-ளில் ஆ-னந்-த வெள்-ளம்!
(பல்லவி)
போற்-று-வோம் யெ-கோ-வா தே-வ-னை எந்-நா-ளும்!
ரா-ஜா-தி ரா-ஜ-னை தந்-தா-ரே!
ஆ-ளும் ஏ-சு ரா-ஜ-னை ப-ணி-வோம்.
அ-வர் பு-கழ் பா-டு-வோம்!
(பாருங்கள்: சங். 2:6; 45:1; ஏசா. 9:6; யோவா. 6:40)