-
யாத்திராகமம் 4:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அதன் பின்பு கடவுள் அவரிடம், “உன் கையை மறுபடியும் அங்கியின் மேல்மடிப்புக்குள் வை” என்றார். அவரும் அங்கிக்குள் கையை வைத்தார். பின்பு கையை வெளியே எடுத்தபோது, அது பழையபடி மாறியிருந்தது!
-