யாத்திராகமம் 20:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 ஏனென்றால், யெகோவா வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.+ அதனால்தான், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதைப் புனிதமாக்கினார்.
11 ஏனென்றால், யெகோவா வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.+ அதனால்தான், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதைப் புனிதமாக்கினார்.