-
யாத்திராகமம் 22:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 காணாமல்போன ஒரு ஆட்டையோ மாட்டையோ கழுதையையோ துணிமணியையோ வேறெதாவது பொருளையோ இரண்டு பேர் சொந்தம்கொண்டாடி, ‘இது எனக்குத்தான் சொந்தம்!’ என்று சண்டைபோட்டால், அந்த இரண்டு பேருமே தங்கள் வழக்கை உண்மைக் கடவுள்முன் கொண்டுவர வேண்டும்.+ எவனைக் குற்றவாளி என்று கடவுள் சொல்கிறாரோ அவன் மற்றவனுக்கு இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.+
-