-
யாத்திராகமம் 22:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 ஆனால், ஒருவன் ஒரு மிருகத்தை இரவலாக வாங்கியிருக்கும்போது, அதன் சொந்தக்காரன் அதன் பக்கத்தில் இல்லாத சமயத்தில் அது ஊனமானாலோ செத்துப்போனாலோ, இரவல் வாங்கியவன் அதற்காக ஈடுகட்ட வேண்டும்.
-