யாத்திராகமம் 29:46 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 46 அவர்கள் நடுவில் தங்குவதற்காக அவர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது நிச்சயம் தெரிந்துகொள்வார்கள்.+ நானே அவர்கள் கடவுளாகிய யெகோவா” என்றார்.
46 அவர்கள் நடுவில் தங்குவதற்காக அவர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது நிச்சயம் தெரிந்துகொள்வார்கள்.+ நானே அவர்கள் கடவுளாகிய யெகோவா” என்றார்.