யோசுவா 6:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ஊதுகொம்புகள் ஊதப்பட்டபோது அந்த ஜனங்கள் குரல் எழுப்பி போர் முழக்கம் செய்தார்கள்.+ உடனே, நகரத்தின் மதில் பொலபொலவென இடிந்து விழுந்தது.+ அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரும் நேராக உள்ளே போய்த் தாக்குதல் நடத்தி, நகரத்தைக் கைப்பற்றினார்கள். யோசுவா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:20 காவற்கோபுரம்,11/15/2015, பக். 131/1/1987, பக். 19
20 ஊதுகொம்புகள் ஊதப்பட்டபோது அந்த ஜனங்கள் குரல் எழுப்பி போர் முழக்கம் செய்தார்கள்.+ உடனே, நகரத்தின் மதில் பொலபொலவென இடிந்து விழுந்தது.+ அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரும் நேராக உள்ளே போய்த் தாக்குதல் நடத்தி, நகரத்தைக் கைப்பற்றினார்கள்.