23 உங்கள் மனைவிகளும் மகன்களும் கல்தேயர்களிடம் கொண்டுபோகப்படுவார்கள். அந்தக் கல்தேயர்களுடைய கையிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது. பாபிலோன் ராஜா உங்களைப் பிடித்துக்கொண்டு போவான்.+ நீங்கள் செய்த குற்றத்தினால் இந்த நகரம் தீ வைத்துக் கொளுத்தப்படும்”+ என்று சொன்னார்.